Friday, December 11, 2009
அன்னை
தாய்மையின் வலி என்னவென்று
எனக்கும் தெரியும்,
அதனால் தான் அவளோடு
சேர்ந்து நானும் அழுதேன்,
அன்று நான் பிறந்த போது.............!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)