Friday, December 11, 2009

அன்னை

தாய்மையின் வலி என்னவென்று
எனக்கும் தெரியும்,
அதனால் தான் அவளோடு
சேர்ந்து நானும் அழுதேன்,
அன்று நான் பிறந்த போது.............!