Friday, December 11, 2009

அன்னை

தாய்மையின் வலி என்னவென்று
எனக்கும் தெரியும்,
அதனால் தான் அவளோடு
சேர்ந்து நானும் அழுதேன்,
அன்று நான் பிறந்த போது.............!

1 comment:

  1. கவிதை அருமை நண்பரே... தொடர்ந்து எழுதுங்கள்.. இன்னும் நிறைய எதிர்பார்ப்புகளுடன்..

    அன்புடன்
    கவிநா...
    "Every little smile can touch somebodies heart"
    http://www.kavina-gaya.blogspot.com/

    ReplyDelete

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!