Tuesday, January 5, 2010

சூடான கவிதை - 1

தற்கொலை
-----------------
என் காதலி ஓடி போனால்
என் நண்பனோடு
நான் சாக போகிறேன்.









என்னால் இனி உயிர்வாழ முடியாது
என் நண்பன் இல்லாமல்......................!

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!