Friday, January 22, 2010

அப்பா சொன்னாரென

அப்பா சொன்னாரென
பள்ளிக்கு சென்றேன்
தலை சீவினேன்
சில நண்பர்களை தவிர்த்தேன்
சட்டை போட்டு கொண்டேன்
பல் துலக்கினேன்.வழிபட்டேன்
கல்யாணம் கட்டி கொண்டேன்
காத்திருக்கிறேன்
என் முறை வருமென்று


1955 இல் கனிமொழி எழுதிய இந்த கவிதை ஏறக்குறைய  எல்லா பெண்களுக்கும் பொருந்தும்.

இன்று கனிமொழி இந்த கவிதையின் கடைசி வரியையும் எழுதி விட்டார்....
' பாராளும்மன்றத்திலும் நுழைந்தேன்........?

[நன்றி :கற்றதும் பெற்றதும் நூலில் சுஜாதா ]

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!