Thursday, March 11, 2010

மகளிர் மட்டும்











நிமிர்ந்த நன் நடையில்

விருப்பமில்லை

தெருவெங்கும் கோலங்கள்.




ஆண்கள் மட்டும் 
ரங்கோலி நாட்களில்
உன் ஊர்
கோலம் போடுகையில்,
ஊர்கோலம் போகாமல்,
ஒருக்கோலமாய்
அமர்ந்து,
நீ
ஒரு கோலம் போடும்
திருக்கோலம்
கோலாகலம்.

நன்றி : வானவில் தெரு [கார்த்திக் http://rainbowstreet-karthik.blogspot.com/]

ஆனா கவிதை மட்டும் தான் அவரோடது.பொண்ணும் என்னோடது தான்.போட்டோவும் என்னோடது தான்......!

1 comment:

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!