Tuesday, May 25, 2010

ஜோதிகா மாதிரி பெண்களை காதலிக்க வைக்க



ஒன்சென்காந்தள்,ஆம்பல்
அனிச்சம்,தன்கையகுவளை
குறிச்சி,வெட்சி
செங்கோடுவேரி,தேமா
மணிட்சிகை,உரிதுநூறு
அவிழ்தொத்து,உந்தூள்
கூவிளம்,வடவனம்
வாகை,வான்புங்குடசம்
எறிவை,செறிவை
மணிப்பூங்கறுவிளை,பயணி
வாணி,பல்லினற்குரவம்
பசும்பிடி,வகுளம்
பல் இணர்காயா,விரிமலர்
ஆவிரை,வேரல்
தூறல்,குறிஇப்பூளை
குறுனருங்கண்ணி,குருகிலை
மருதம் விரிப்பூங்  கோங்கம்
போங்கம்,திலகம்
தேங்கமழபாதிரி,செருத்தி
அதிரல்,பெருந்தன்சன்பகம்
கரந்தை,குழலி
கடிகமல்கலிமா,தில்லை
பாலை,கல் கவர் முல்லை
குல்லை,பிடவம்
சிறுமாரோடம், வாழை
வள்ளி, நீள்நறுநெய்தல்
தாளை,தடவம்
முள் தட் தாமரை,ஞாழல்
மெளவல்,நறுந்தன் கொகுடி
சேடல், செம்மல்
சிறுசெங்குரளி,கோடல்
கைதை, கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி, மணிக்குழை
கல்கமல் நெய்தல், பாங்கர்
பரா அம், பல்பூந்தணக்கம்
ஈங்கை, இலவம்
தூங்கு இணர் கொன்றை, அரும்பு
அமராத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம்
பல்பூம்பின்றி, வஞ்சி
பித்திகம்,சிந்துவாரம்
தும்பை, துழாய்
சுடர்பூந்தோன்றி, நந்தி
நரவம், நறும்புன்னாகம்
பாரம் ,பீரம்
பைங்குருங்கத்தி, ஆரம்
காழ்வை, கடிகரும்புன்னை
நரந்தகம், நாகம்
நள்ளிருள்நாறி, மா இருந்குருத்தூம்
வேங்கையும்.

இதுல 99 பூக்கள் பெயர் இருக்கு.உங்க ஜோதிகா கிட்ட மனப்பாடம் பண்ணி சொன்னிங்க அப்படின்னா ஜோதிகா செட் ஆகிடும்.

4 comments:

  1. இது எல்லாத்தையும் வாங்கிட்டுவாங்கன்னு சொல்லிருவாங்க உங்க ஜோதிகாக்கள்... ஜாக்கிரதை..
    அப்புறம் விஷப்பரீட்சை ஆயிரும்...

    ReplyDelete
  2. நாங்க அவங்க பெயரை எழுதி கொடுத்து 1000 பூக்கள் ன்னு சொல்லிடுவோம்.

    ReplyDelete
  3. Ur blog s interesting ! Greader-ed :)
    Happy Blogging

    ReplyDelete

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!