Saturday, July 24, 2010

அனுபவக் குறிப்பு




நாயும் மனிதர்களும்
அதிகாலை நேரத்தில்
கடித்து விடுவாய் என்று நானும் ,
அடித்து விடுவேன் என்று நீயும் !
நினைக்க 
இறுதியில் இருவருமே
எதுவுமே செய்யாமல்
பயத்தோடு
விலகி செல்கிறோம்......
                                            
lostdog01.JPG

அது ஒண்ணுமில்லைங்க. காலைல ஜாகிங் போறப்ப ரொம்ப தொந்தரவு பண்ணுதுங்க..........

உங்களுக்கும் இது கண்டிப்பா நடந்து இருக்கும்.
இப்பவே சொல்லிட்டேன் இது கவிதை கிடையாது.

3 comments:

  1. ரொம்ப நல்லாருக்கு சரவணா நீ செய்றது...!!

    நான் கூட கவிதை எழுத ஆரம்பிச்சிட்டியோனு நினைச்சேன்...
    ஆனாலும் உன் அனுபவம் நல்லாருக்கு.
    நாயை நான் கேட்டதா சொல்லு சரியா?

    ReplyDelete
  2. கண்டிப்பாக கேட்டதாக சொல்கிறேன்

    ReplyDelete
  3. ஹே! சூப்பர்பா!

    ReplyDelete

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!