Saturday, January 2, 2010

நியாய விலை கடை

======================
இருக்கும் பொருட்களை
இல்லை என்று சொல்லி
பதுக்கி பணம் சேர்க்கும்
...
பசிக்கு உணவின்றி
பலர் தவிக்கும் வேளையிலும்
துளியும் கருணை இன்றி
அவர் உடைமை புசிக்கும்
....
பொய் கணக்கை
எழுதி வைத்து
பொய் பேசி திரியும்
....
இங்கே
பெயரில் மட்டுமே
இருக்கிறது
"நியாயம்"
-

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!