Saturday, January 2, 2010

நினைவுகள்


" குறைந்த பருவம் வரை தான்
அவளோடு என்று தெரியாமல் நேசித்தேன் ..
அவளை காணவே  பள்ளி சென்றேன் ...
அவள் கணக்கு சொல்லி தரும் போதே
நினைத்தேன் கவிழ்க்க போகிறாள் என்று ..
என்னவோ தெரியவில்லை - அவள்
பள்ளி வரவில்லை என்றால் மணமுடைந்து போகிறேன் ...
கோடை விடுமுறை ஏன்வந்தது - என்று
எண்ணி கொடையை திட்டுவேன்...
பள்ளி திறந்ததும் எல்லோரையும்
முந்திசென்று அவளிடம் சொல்வேன்

"GOOD MORNNING TEACHER" என்று ...."

No comments:

Post a Comment

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!