Wednesday, January 20, 2010

காபி

coffee.jpeg
கவிஞரின்
சந்தக் கவிதை ஓசையையும்
தனித்தே இனித்த நயத்தினையும்
அவரோடு களித்த போது
அவரது தலைசிறந்த படைப்பான
கவிதை நடந்து வந்தது
கையில் காப்பியோடு . . .

1 comment:

நோ நோ தம்பி பாவம். கெட்ட வார்த்தை வேண்டாம். ஏதாவது நாலு நல்ல வார்த்தையா எழுதிட்டு போங்க.....! வருகைக்கு நன்றி............!